விமான விபத்தில் 10 பேர் பலி

Published By: MD.Lucias

22 Dec, 2015 | 03:03 PM
image

டில்லியின் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு படை வாகனங்கள் அனுப்பட்டுள்ளன.

 இன்று காலை சுமார் 9:50 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் டெல்லி விமான நிலையம் அருகே சுவர் மீது மோதியது.

 முதலில் சுவர் மீது மோதிய அந்த விமானம், பின்னர் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியின் மீது மோதியுள்ளது.

 இதைத் தொடர்ந்து, விமானத்தில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த விமானத்தில் 10 முதல் 12 பேர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10
news-image

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர்...

2023-05-28 13:32:40
news-image

ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் -...

2023-05-28 13:08:08
news-image

தலிபானின் தடையால் கல்வியை தொடரமுடியாமல் போன...

2023-05-28 12:26:16