ஹப்புத்தளை போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

29 Apr, 2022 | 02:57 PM
image

ஹப்புத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தோட்டத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை நகர மத்தியப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் சுகவீனமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 16:44:12
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:36:53
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

புதிய அரசாங்கத்தின்கீழ் 90 நாட்கள் பயங்கரவாத...

2025-01-22 16:21:13
news-image

யாழில் இளைஞரின் ஆடைகளை களைந்து, சித்திரவதை...

2025-01-22 16:19:27
news-image

தம்புள்ளையில் புதையல் தோண்டிய இளைஞன் கைது

2025-01-22 16:15:41
news-image

பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி பண மோசடி...

2025-01-22 16:08:47
news-image

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் மீள...

2025-01-22 16:31:26
news-image

காலியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:43:51
news-image

திருமண வயது எல்லையை பொது வயது...

2025-01-22 15:43:57
news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13