இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்

Published By: Ponmalar

22 Oct, 2016 | 04:38 PM
image

இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (22) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இன்று மாலை 4.20 மணியளவில் இவர் வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

3 உயர்மட்டக்குழுவினருடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைகையில் தங்கியிருக்கும் 3 நாட்களில் இந்தியாவின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது  தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது இலங்கையின் உயர்மட்ட அதிகரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வார்.

இவரது விஜயத்தின் போது எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறாதென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43