மஞ்சி கிண்ண தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை பிற்போட தீர்மானம்

Published By: Digital Desk 5

23 Apr, 2022 | 12:42 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம்  திகதியன்று காலி, தடல்ல கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுள்ள வீர, வீராங்கனைகள் இப்போட்டித் தொடருக்காக காலிக்கு பயணமாகுவதில் போக்குவரத்து சிக்கல்  காணப்படுவதனால் இப்போட்டித் தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளம் தீர்மானித்தாக அதன் செயலாளர் ஏ.எஸ். நாலக்க தெரிவித்துள்ளார். 

இந்த சிக்கலான நிலைமை நீங்கியவுடன் வெகு விரைவில் போட்டித் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36