மஞ்சி கிண்ண தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை பிற்போட தீர்மானம்

Published By: Digital Desk 5

23 Apr, 2022 | 12:42 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம்  திகதியன்று காலி, தடல்ல கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுள்ள வீர, வீராங்கனைகள் இப்போட்டித் தொடருக்காக காலிக்கு பயணமாகுவதில் போக்குவரத்து சிக்கல்  காணப்படுவதனால் இப்போட்டித் தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளம் தீர்மானித்தாக அதன் செயலாளர் ஏ.எஸ். நாலக்க தெரிவித்துள்ளார். 

இந்த சிக்கலான நிலைமை நீங்கியவுடன் வெகு விரைவில் போட்டித் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31