வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் வரை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பு தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பொலிஸாரும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM