மடத்தடியில் சூரசம்ஹாரம் , காத்தவராயன் நாட்டுக்கூத்து!

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 09:45 PM
image

வரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு  மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழாவையொட்டி 1மணிநேர சூரசம்ஹாரம் காத்தவராயன் ஆகிய இரு வடமோடி நாட்டுக்கூத்துகள் நடைபெற்றன.

தம்பிலுவில் சிவபெருமான் தலைமையிலான  சிவா சிவா பஜனைக்குழுவினரும் விநாயகபுரம் கூத்துக்கலைஞர்களும் இணைந்து வீ.உதயகுமார் தலைமையில் இவ்விரு நாட்டுக்கூத்தை அரங்கேற்றினர்;

நாட்டுக்கூத்து நிகழ்வை ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா முன்னிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவஸ்ரீ பாலகுமாரக்குருக்கள் குததுவிளக்கேற்றி முறைப்படி ஆரம்பித்துவைத்தார்கள். 

1957ஆம் ஆண்டிற்கு பின்னர் இந் நாட்டுக்கூத்து நிகழ்வு இவ்வாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் ஆலய பரிபாலனசபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08