கதவுகளை திறக்குமா கனடா?

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 03:48 PM
image

சுபத்ரா 

கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தினர் மத்தியில்,வாட்ஸ்அப்பில்மூன்றுநிமிடகாணொளி ஒன்றுபகிரப்பட்டுவருவதாக, டொரண்டோஸ்டார் ஒருசெய்தியைவெளியிட்டது.

பிராம்ப்டன்நகரமேயராகஉள்ளபட்றிக்பிறவுணின், பேச்சுஅடங்கியகாணொளியேஅதுவாகும்.

2006 தொடக்கம்கனேடியபாராளுமன்றஉறுப்பினராகஇருந்தபட்றிக்பிறவுண், பின்னர்,ஒன்ராறியோகொன்சர்வேட்டிவ்கட்சியின்தலைவராகவும், சட்டமன்றஉறுப்பினராகவும்இருந்தவர்.

அவர்தற்போதுகனேடியகொன்சர்வேட்டிவ்கட்சியின்தலைமைப்பதவிக்குப்போட்டியிடும் முக்கியமானவேட்பாளர்களில் ஒருவர்.

ஒட்டாவாவில்உள்ளஇலங்கைத்தூதரகம்தன்னை‘விடுதலைப்புலி’என்றுமுத்திரை குத்தியிருப்பதாக அவர் வெளிப்படையாக கூறுகிறார்.

பிராம்ப்டன்நகரசபையில்மாவீரர்நாள்நினைவேந்தலுக்கும், முள்ளிவாய்க்கால்நினைவுச்சின்னத்தை அமைப்பதற்கும்இவர்காரணமாகஇருந்தவர்.

கொன்சர்வேட்டிவ்கட்சித்தலைவர்பதவிக்கானதேர்தல்செப்டெம்பர் 20ஆம்திகதிநடக்கவுள்ளநிலையில், அதனைக்கைப்பற்றுவதற்குதமிழ்ச்சமூகத்தின்ஆதரவுகோரி அவர் அந்தகாணொளியைவெளியிட்டிருக்கிறார். எனினும், அதுபற்றிக்பிறவுணின்பிரசாரவலைத்தளங்களில்அதிகாரபூர்வமாகஇடம்பெறவில்லை.

அதற்காகஅவர், தமிழ்சமூகத்தின்முன்பாகநடிக்கிறார், போலிவாக்குறுதிகளைகொடுக்கிறார்என்றுஅர்த்தமில்லை. ஏனென்றால், அவர்தமிழ்ச்சமூகத்தின்பக்கம்நிற்பவர், தமிழ்ச்சமூகத்தின்நீதிகோரும்போராட்டங்களின்பின்னால்அவர்தொடர்ச்சியாகஇருந்துவந்திருக்கிறார்.

இவரதுவீடியோஉரையில், முக்கியமானசிலவிடயங்கள் – அல்லதுவாக்குறுதிகள்இடம்பெற்றிருக்கின்றன.

கொன்சர்வேட்டிவ்கட்சித்தலைவர்பதவியைக்கைப்பற்றி, ஆட்சியைப்பிடித்தால், பிரதமரானதும், கனடாவில்விடுதலைப்புலிகள்இயக்கம்மீதுவிதிக்கப்பட்டுள்ளதடையைநீக்குவேன்என்பதுமுதல்வாக்குறுதி.

கனடாவில்குடியேறவிரும்பும்தமிழ்குடும்பங்களுக்காககுடியேற்றகட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுஅவர்களுக்கானகதவுகள்திறந்துவிடப்படும்என்பது இரண்டாவதுவாக்குறுதி.

தமிழ்ச்சமூகத்துக்காககனடாசெய்யத்தவறியவிடயங்களுக்காக, கனேடியப்பிரதமர்என்றவகையில்மன்னிப்புக்கோருவேன்என்றும், அந்ததவறைசரிப்படுத்துவதற்குத்தேவையானநடவடிக்கைகளைஎடுப்பேன்என்பதுமூன்றாவதுவாக்குறுதி.

விடுதலைப்புலிகள்இயக்கத்தை 2006ஆம்ஆண்டுஏப்ரல்மாதம், ஸ்டீபன்ஹாப்பரின்கொன்சர்வேட்டிவ்அரசாங்கம்தான்தடைசெய்தது. அப்போதுபற்றிக்பிறவுண்அந்தஅரசாங்கத்தில்பாராளுமன்றஉறுப்பினராகஇடம்பெற்றிருந்தார்.

பின்னர், 2018இல்அந்ததடை,ஜஸ்டின்ட்ரூடோவின்தலைமையிலானலிபரல்கட்சிஅரசாங்கத்தினால் மீளாய்வுசெய்யப்பட்டுஉறுதிசெய்யப்பட்டது.

தடைசெய்தவர்கள்தான், தடையைநீக்கவேண்டும்என்றும், போர்முடிந்து 13 ஆண்டுகளுக்குப்பிறகும்இந்ததடைநீடிக்கவேண்டியதில்லைஎன்றும்,பற்றிக்பிறவுண்குறிப்பிட்டுள்ளார்.

இந்ததடையினால், பலகுடும்பங்கள், களங்கத்துக்குள்ளாகியிருப்பதாகவும், பலர்தங்களின்குடும்பங்களுடன்இணைந்துகொள்ளமுடியாதிருப்பதாகவும், சுட்டிக்காட்டியிருக்கிறார்பற்றிக்பிறவுண்.

“என்னை விடுதலைப் புலி என்று இலங்கை தூதரகம் மக்களிடம் கூறுகிறது. எனவே நான் தடையை நீக்கப் போகிறேன். தடையை இரத்து செய்யப் போகிறேன். நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.

இனப்படுகொலை செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக அன்புக்குரியவர்களை பாதுகாப்பவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

புலிஎன்பது, பயங்கரவாதத்தின் சின்னமாக இருப்பதை விட, புலி என்பது போர்க்குற்றம் இழைக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தற்காப்புக்கான சின்னம் என்பதே எனது கருத்து.” என்றுஅவர்குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கானமிகப்பெரியஆதரவுத்தளத்தைக்கொண்டிருந்தநாடுகனடா. அங்குபுலிகள்மீதானதடையைநீக்குவேன்என்றவாக்குறுதியுடன்கொன்சர்வேட்டிவ்கட்சி தலைமைக்காகபோட்டியில்பற்றிக்பிறவுண்இறங்கியிருப்பதுமுக்கியமானவிடயம்.

அவர்கனடாவுக்குள்வரவிரும்பும்தமிழ்குடும்பங்களைஇரண்டுகரங்களையும்நீட்டி வரவேற்பேன்என்று கூறியிருக்கிறார்.

உக்ரைன்மீதானரஷ்யாவின்போரில்கனடாஅதீதமானபங்களிப்பைசெய்துவருகிறது.

உக்ரைனுக்குகனடாஆயுதங்களைவழங்குகிறது. நிதியுதவிகளையும்வழங்குகிறது. அண்மையில் 500மில்லியன்டொலர்கள்நிதியைஉக்ரேனுக்காகஒதுக்கியிருக்கிறது.

அத்துடன், உக்ரேனில்இருந்துவரும்அகதிகளுக்காககனடாதனதுகதவுகளை அகலத்திறந்து வைத்திருக்கிறது. பெரிதாகஎந்தஆவணங்களும்இல்லாமல், உக்ரைன்அகதிகள்கனடாவைவந்தடையமுடிகிறது. 

உக்ரேன்விவகாரத்தில், கனடாஇந்தளவுக்குஆர்வம்காட்டுவதற்குபலகாரணங்கள்உள்ளன. பூகோள, அரசியல், பாதுகாப்புகாரணங்கள், தவிரகனடாவில் 9 இலட்சம்உக்ரேனியர்கள்இருப்பதும்ஒருமுக்கியமானகாரணம்.

தற்போதுஉக்ரேனியர்களுக்கும், 1979-80இல்வியட்நாமின்படகுஅகதிகளுக்கும்கனடாதனதுகுடியேற்றகட்டுப்பாடுகளைதளர்த்தி, கதவுகளைதிறந்துவிட்டதுபோன்று, இலங்கைத்தமிழர்களுக்காகதிறந்துவிடவில்லை.

அதற்குவிடுதலைப்புலிகள்மீதுவிதிக்கப்பட்டதடையும், தமிழர்கள்மீதுகுத்தப்பட்டபயங்கரவாதஅடையாளமும்முக்கியமானகாரணம்.

இலங்கையில்போரின்இறுதிக்கட்டத்தில்இடம்பெற்றமீறல்கள், இனப்படுகொலைகள்விடயத்தில்கனடாபொறுப்புக்கூறலுக்கான சிலஅழுத்தநடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பினும், தமிழர்கள்எதிர்பார்க்கும்அளவுக்குஅதுஇடம்பெற்றிருக்கவில்லை.

உக்ரேனில்இருந்துஅகதிகளாகவருபவர்களிடம்இப்போதுகனடியபொலிசார், போர்க்குற்றஆதாரங்களைசேகரித்துஆவணப்படுத்துகிறார்கள்.

அதனைசர்வதேசகுற்றவியல்நீதிமன்றத்தில்சமர்ப்பிப்பதற்கும்நடவடிக்கைஎடுத்துவருகின்றனர். ஆனால், இலங்கையில் நடந்தபோர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு கனடாநடவடிக்கை எடுத்திருக்கவில்லை. 

இந்தமனக்குறைபுலம்பெயர்தமிழர்கள்மத்தியில்இருக்கிறது.இவ்வாறானநிலையில்தான், தமிழர்கள்விடயத்தில்கனடாபோதுமானளவுக்குசெயற்படாதமைக்காகபிரதமர் என்றவகையில் மன்னிப்புக் கோருவேன், அதனைசரிக்கட்டத்தேவையானநடவடிக்கைகளைமுன்னெடுப்பேன்என்றுபற்றிக்பிறவுண்கூறியிருக்கிறார்.

அவரதுஇந்தகாணொளிபகிரப்பட்டுக்கொண்டிருந்தநிலையில், ஆப்கானிஸ்தானில்கனேடியப்படைகளின்மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள், கனேடியஅரசாங்கத்தைகடுமையாகசாடியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில்தலிபான்கள்ஆட்சியைப்பிடித்ததும்அவர்கள்அவசரஅவசரமாககனடாவில் குடியமரஅனுமதிக்கப்பட்டனர். 

அவர்களின்குடும்பங்களையும்,கனடாவுக்குஅழைக்கநடவடிக்கைஎடுக்கப்படும்என்று,உறுதிஅளிக்கப்பட்டது.

ஆனால், தங்களிடம்கோரப்படும் 15 வரையான ஆவணங்களை தலிபான் அரசநிர்வாகத்துக்குள் இருந்துதிரட்டமுடியாதிருப்பதாகவும், தங்களின் குடும்பங்களை ஒன்றிணைக்க முடியாதிருப்பதாகவும்அவர்கள்குறைபட்டிருக்கிறார்கள்.

பெரியதாகஎந்தஆவணமும்இல்லாமல், உக்ரைனியஅகதிகள், கனடாவில்குடியமரஅனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால்தங்களைகனேடியஅரசாங்கம்ஏமாற்றிவிட்டதாகஅவர்கள்குறைபட்டுக்கொள்கிறார்கள். இதேநிலையில் தான், புலம்பெயர்தமிழர்களும்இருக்கிறார்கள்.

இந்தநிலையைமாற்றுவதாகபற்றிக்பிறவுணின்வீடியோஉறுதியளிக்கிறது. அந்தவாக்குறுதியைஅவர்நிறைவேற்றுவதற்கு,அவர்முதலில் கொன்சர்வேட்டிவ்கட்சியின்தலைவராக வெற்றிபெற வேண்டும். 

அதன்பின்னர், கனேடியபாராளுமன்றத்தேர்தலில்வெற்றிபெற்றுஆட்சியைக்கைப்பற்றவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04