இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக இருந்த ஜோ ரூட் தனது தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
இறுதியாக நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் ஜோ ரூட்டே முன்னிலையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM