(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 7 நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
" இந்த கோரிக்கைக்கு அந்த நாடுகளிடமிருந்து ஏற்கனவே வெற்றிகரமான பதில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியக் கடன் சலுகைகளின் கீழ் மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இலங்கைக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் " என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM