(ஏ.என்.ஐ)
திபெத்திற்கான சுதந்திரம் மற்றும் உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தியும் திபெத்திய மக்கள் மீதான சீனாவின் அடக்கு முறையை கண்டித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரான்ஸ் - பரிஸ் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடு கடந்த திபெத்திய அமைப்புக்கள் மற்றும் மாணவ அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டன.
சீன நெருக்கடிகளினால் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களை காட்சிப்படுத்திய போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சீன சிறைப்பிடிப்பு மற்றும் திபெத்திய மக்கள் மீதான மனித உரிமைகள் மீறல்களையும் சுட்டடிக்காட்டி கோஷமெழுப்பினர்.
சீன கட்டுப்பாடுகளிலிருந்து திபெத் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM