ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினருக்கும் எதிரான தரப்பினருக்கும் இடையில் மோதல்

11 Apr, 2022 | 09:16 PM
image

(எம்.மனோசித்ரா)

சிலாபம் பகுதியில் இன்றைய தினம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் , ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் , அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

எனினும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தமையால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இதன்போது இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:30:01
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-02-14 08:48:57