கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டுள்ள மக்கள் ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் காலி முகத்திடல் பகுதியில் கூடாரங்கள் அமைத்து உணவு சமைத்து, பரிமாறி ஆர்ப்பாட்டம் தொடர் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
ஒரு சிறிய மாதிரிக் கிராமம் போன்று கோட்டா-கோ-கம அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இலவச உணவு, தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவ முகாம் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM