குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம் 

Published By: MD.Lucias

19 Oct, 2016 | 04:38 PM
image

சவூதி பிரஜை ஒருவரை கொன்ற குற்றத்திற்காக சவூதி நாட்டு இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை  மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது சக சவூதி பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை சுட்டுக் கொண்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் குடும்பம் கொலைக்கு பிரதியீடாக “குருதிப்பணம்” பெறுவதை மறுத்ததையடுத்தே மரண தண்டனை நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வருடம் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறித்த‌ இளவரசர் 134 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த...

2025-04-17 17:06:05
news-image

ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக...

2025-04-17 13:58:57
news-image

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம்...

2025-04-17 10:38:27
news-image

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை...

2025-04-17 10:05:23
news-image

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து...

2025-04-17 09:52:40
news-image

நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா...

2025-04-16 15:19:00
news-image

ட்ரம்பின் நடவடிக்கையால் 2026 இல் யுனிசெப்பின்...

2025-04-16 14:33:33
news-image

பாக்கிஸ்தான் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை...

2025-04-16 13:46:38
news-image

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை - மாலைதீவு

2025-04-16 11:24:47
news-image

ஈராக்கில் மணல் புயல் : 4...

2025-04-15 20:54:05
news-image

ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர்...

2025-04-15 16:29:16
news-image

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு...

2025-04-15 15:05:41