பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நியாயமானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறை வாழ்க்கை கடினமானது, ஆனால் தற்போது மக்கள் படும் துன்பம் மிகப்பெரியது எனவும் குறிப்பிட்டார்.
“பொதுமக்களின் எதிர்ப்பு நியாயமானதும் சரியானதுமாகும். நான் அறிக்கைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், நான் பேச அனுமதிக்கப்படவில்லை,'' என்றார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM