
வருமானசேர் வரி திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க கூட்டு எதிர் கட்சி இடமளிக்காது. நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சட்ட மூலத்தை தோல்வியடைய செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மிகவும் மோசமான அரசியல் பழிவாங்கல்கள் நல்லாட்சியில் இடம்பெறுகின்றன. மறுப்புறம் நாடு பொருளாதார வீழ்ச்சியின் பாதாளத்தில் உள்ளது. மக்கள் அரசின் வரி சுமையில் சிக்கி தவிக்கின்றனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாது அரசாங்கம் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் வகையில் செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM