வாந்தியால் குழந்தை உயிரிழப்பு

06 Apr, 2022 | 06:58 PM
image

வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம், உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .

கடந்த 3 ஆம் திகதி வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது . 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை உயிரிழந்துள்ளது .

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணை களை மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13