மதுபோதையில் வாகனம் செலுத்துபவரா நீங்கள்..? இளைஞருக்கு கிடைத்த தண்டனை

19 Oct, 2016 | 03:04 PM
image

அம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 24 வயதுடைய இளைஞருக்கு  5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் 2 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும்   கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.

கல்முனை பிரதேசத்தில் இருந்து நாவிதன் வெளி பிரதேசத்திற்கு சம்பவதினமான திங்கட்கிழமை(17) ஆம் திகதி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 24 வயதுடைய இளைஞரை சவளக்கடை பிரதேசத்தில் வைத்து வீதி போக்குவரத்து பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போது மேற்படி தண்டனையை விதித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21