அம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 24 வயதுடைய இளைஞருக்கு 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் 2 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.
கல்முனை பிரதேசத்தில் இருந்து நாவிதன் வெளி பிரதேசத்திற்கு சம்பவதினமான திங்கட்கிழமை(17) ஆம் திகதி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 24 வயதுடைய இளைஞரை சவளக்கடை பிரதேசத்தில் வைத்து வீதி போக்குவரத்து பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போது மேற்படி தண்டனையை விதித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM