காலை நேர ரயில் சேவையின்மையால் பயணிகள் பெரும் அசளகரியத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத நிலையால் காலை நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (4) காலை 6 மணிக்குப் பின்னர் அலுவலக ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் எனவும் ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத பட்சத்தில் காலை நேரத்துக்கான பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM