ஜனாதிபதி கோட்டாவின் வீட்டுக்கு முன் உயிரிழந்த நபர்

Published By: Digital Desk 4

03 Apr, 2022 | 04:38 PM
image

மிரிஹானவில் அமைந்துள்ள  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக் கோரி மின்மாற்றி மீது ஏறி குறித்த  நபர் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச்...

2025-01-22 17:23:45
news-image

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு -...

2025-01-22 17:24:17
news-image

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில்...

2025-01-22 17:19:30
news-image

அட்டன் கல்வி வலயத்தில் முறையற்ற ஆசிரிய...

2025-01-22 17:04:01
news-image

அத்துருகிரிய - கொடகம வீதியில் விபத்து...

2025-01-22 17:02:01
news-image

பிழையான பெயர் :  தன் மீது...

2025-01-22 17:00:51
news-image

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது...

2025-01-22 16:55:12
news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 17:05:37
news-image

யாழ் வர்த்தக கண்காட்சி

2025-01-22 17:01:03
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:57:26
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

கம்பளை - கண்டி பிரதான வீதியில்...

2025-01-22 17:01:27