வழமைக்குத்திரும்பின சமூக வலைத்தள சேவைகள்

03 Apr, 2022 | 03:36 PM
image

நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்ட சகல சமூக வலைத்தள சேவைகளும் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்தாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையநேற்றிரவு முதல் சமூக வலைத்தள சேவைகள் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸடகிராம் ஆகியன முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த சகல சமூக வலைத்தள சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை...

2023-09-29 16:02:39
news-image

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப...

2023-09-29 15:48:34
news-image

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற...

2023-09-29 15:35:44
news-image

இருதய நோயால் 52 சதவீதமானோர் உயிரிழப்பு

2023-09-29 15:03:08
news-image

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது...

2023-09-29 13:49:02
news-image

அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி...

2023-09-29 14:57:59
news-image

கலவான – அயகம வீதியில் மரம்...

2023-09-29 13:38:19
news-image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி...

2023-09-29 14:08:42
news-image

திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி பரிதாபமாக...

2023-09-29 12:51:54
news-image

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மண்மேட்டில்...

2023-09-29 12:39:45
news-image

ஜின், குடா, களு, நில்வள கங்கைகளின்...

2023-09-29 12:39:23
news-image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 132...

2023-09-29 12:20:42