வழமைக்குத்திரும்பின சமூக வலைத்தள சேவைகள்

03 Apr, 2022 | 03:36 PM
image

நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்ட சகல சமூக வலைத்தள சேவைகளும் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்தாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையநேற்றிரவு முதல் சமூக வலைத்தள சேவைகள் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸடகிராம் ஆகியன முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த சகல சமூக வலைத்தள சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46