நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்ட சகல சமூக வலைத்தள சேவைகளும் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்தாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையநேற்றிரவு முதல் சமூக வலைத்தள சேவைகள் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸடகிராம் ஆகியன முடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த சகல சமூக வலைத்தள சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM