ஏன் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன ? : வெளியானது காரணம் !

03 Apr, 2022 | 07:35 AM
image

நாட்டில்  யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சமூக ஊடகங்கள் முடிக்கப்பட்டமைக்கான காரணம், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையிலேயே பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வு -...

2023-11-30 16:58:01
news-image

ரொஷான் ரணசிங்கவைப் பயன்படுத்தி விட்டு தூக்கி...

2023-11-30 17:32:30
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய...

2023-11-30 16:52:14
news-image

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா...

2023-11-30 17:28:13
news-image

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள்...

2023-11-30 16:38:40
news-image

6 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திம் வழங்கப்படும்...

2023-11-30 17:05:00
news-image

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து...

2023-11-30 18:11:54
news-image

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் - வடிவேல்...

2023-11-30 17:00:24
news-image

கொட்டாஞ்சேனை, கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் 11 ...

2023-11-30 17:33:02
news-image

சட்டவிரோத மதுபான கடத்தலில் கைது செய்யப்பட்ட...

2023-11-30 17:31:25
news-image

சூரிய சக்தி அமைப்பு திட்டத்தில் 483...

2023-11-30 17:29:34
news-image

கம்பளையில் சட்டவிரோத பீடி விற்பனை நிலையத்திலிருந்து...

2023-11-30 17:34:13