(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் குறுகிய காலத்தில் பலவீனமடைவதற்கு 'சேதன பசளை திட்டம்' பிரதான காரணியாக அமைந்துள்ளது.
பெரும்போக விவசாயத்தின் வீழ்ச்சி தற்போதைய பொருளாதார நெருக்கடியினையும்,உணவு பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலையும் மேலும் தீவிரப்படுத்தும்.
விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன் என சுட்டிக்காட்டி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்காவிடின் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இராஜாங்க அமைச்சு பதவி விலகல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவேன். விவசாயிகள் மத்தியில் செல்ல முடியாத நெருக்கடி நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM