தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற இருவர் கைது

01 Apr, 2022 | 01:05 PM
image

மதுருகம பகுதியிலிருந்து புத்தளத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் சுற்றிவளைதுள்ளனர்.  

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்பெற்ற தகவலுக்கமைய நேற்று இரவு செம்மந்தழுவ பகுதியில் லொறியை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டபோது அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்ட ஒருத் தொகை தேக்க மரக்குற்றியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், தேக்கு மரக்குற்றிகள், லொறி ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40