பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு ; இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை

Published By: Digital Desk 3

29 Mar, 2022 | 12:41 PM
image

பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.

மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேராதெனிய போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட  சத்திரசிகிச்சைகள் நேற்று (28) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து கவலையடைவதாகவும், இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி  இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு உயர்தானிகர் கோபால் பாக்லேவிடம் அறிவுறுத்தவிருப்பதாகவும்  இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியர் எம்.டி.லமவன்சவை தொடர்பு கொண்டு வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகளை தொடர தேவையான மருத்துவ பொருட்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56