பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 02:54 PM
image

குருநாகல், கிரிஉல்ல பிரதேசத்தில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயதமொன்றினால் இருவரை தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் நாகொல்லாகம பிரதேசத்தில் நபரொருவரை அசிட் தாக்குதலுக்குட்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கெதிராககொழும்பு பிரதான நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம்...

2023-12-10 23:06:19
news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49