தென்னை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள் : புத்தளம் மக்கள் விசனம்

26 Mar, 2022 | 10:14 PM
image

புத்தளம் தில்லையடி கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து 70 ற்கும் அதிகமான தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் அவசராமன நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுருத்தல்களுக்குள்ளாகியுள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து காட்டு யானைகளை விரட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26
news-image

மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில்...

2026-01-20 14:44:16
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-01-20 14:39:45
news-image

பௌத்த மதத்திற்கு எதிராக அரசாங்கம் இரட்டை...

2026-01-20 14:24:16