புத்தளம் தில்லையடி கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து 70 ற்கும் அதிகமான தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் அவசராமன நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுருத்தல்களுக்குள்ளாகியுள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து காட்டு யானைகளை விரட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM