உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு மற்றும் டிரான் பேரன்சி இன்டர் நெஷனல் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடத்தில் கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.
கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன இன்று குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை நீதியான தேர்தலுக்கான சுயாதீன அமைப்பான பெப்ரல் அமைப்பினை மத்திய நிலையத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM