மின் வெட்டில் திடீர் மாற்றம்

Published By: Raam

17 Oct, 2016 | 03:58 PM
image

முன்னதாக அறிவிக்கப்பட்ட மூன்றரை மணித்தியால மின்வெட்டினை ஒன்றரை மணித்தியாலங்களாக குறைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் மாலை வேளையில் அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நீர் மூலம் மின்சாரத்தினை பெறுவதற்கு மேலதிக நீரினை வழங்குவதற்கு மகாவலி அதிகாரச் சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையிலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11