13 மணி நேரத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்ற 13 வயது சிறுமி

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 04:29 PM
image

இந்தியாவைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமி ஒருவர், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்துள்ளார்.

இந்தியாவின், மும்பையைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமியான ஜியா ராய் என்ற கடற்படை அதிகாரியின் மகளே இவ்வாறு தலைமன்னாரிலிருந்து அரிச்சல்முனை வரை நீந்திச் சென்றுள்ளார்.

ராய் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை தொடங்கினார்.

ஜியா ராய்க்கு உதவ, இலங்கை கடற்படை அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை பாதுகாப்பு அளித்தது, அங்கிருந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு வழங்கியது.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 4.22 மணிக்கு தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மாலை 5.32 மணியளவில்,  13 மணித்தியாலங்களில்  அரிச்சல்முனையை அடைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06