அதிகரித்தது பால்மா விலை : ஹோட்டல்களில் இனி தேநீர் விற்கப்பட மாட்டாது !

19 Mar, 2022 | 06:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. 

அந்த வரிசையில் தற்போது மீண்டும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விலை அதிகரிப்பின் பின்னர் 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 790 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 

இவ்வாறு பால்மா விலை அதிகரித்துள்ளமையால் இனி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் விற்கப்பட மாட்டாது என்று சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04