அதிகரித்தது பால்மா விலை : ஹோட்டல்களில் இனி தேநீர் விற்கப்பட மாட்டாது !

19 Mar, 2022 | 06:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. 

அந்த வரிசையில் தற்போது மீண்டும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விலை அதிகரிப்பின் பின்னர் 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 790 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 

இவ்வாறு பால்மா விலை அதிகரித்துள்ளமையால் இனி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் விற்கப்பட மாட்டாது என்று சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22...

2026-05-17 15:09:06
news-image

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர்...

2026-05-17 14:41:05
news-image

வனவாசல ரயில் விபத்து: 3,000 ரூபாவிற்கு...

2026-05-17 14:26:44
news-image

பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

2026-05-17 14:25:56
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-05-17 14:14:42
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2026-05-17 14:11:04
news-image

நீரில் மூழ்கி நபரொருவர் பலி!

2026-05-17 14:10:33
news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04