(எம்.மனோசித்ரா)
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை பிரதேசத்தில் வலான மத்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை அதிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய கந்தானை , புகையிரதவீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவரால் வெவ்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு போதை மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர் குறித்து மேலதின விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM