போதை மாத்திரைகளை விற்ற வைத்தியர் கைது

Published By: Digital Desk 3

19 Mar, 2022 | 03:28 PM
image

(எம்.மனோசித்ரா)

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை பிரதேசத்தில் வலான மத்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை அதிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய கந்தானை , புகையிரதவீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

இவரால் வெவ்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு போதை மாத்திரைகள்  விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர் குறித்து மேலதின விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31