போதை மாத்திரைகளை விற்ற வைத்தியர் கைது

Published By: Digital Desk 3

19 Mar, 2022 | 03:28 PM
image

(எம்.மனோசித்ரா)

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை பிரதேசத்தில் வலான மத்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை அதிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய கந்தானை , புகையிரதவீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

இவரால் வெவ்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு போதை மாத்திரைகள்  விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர் குறித்து மேலதின விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54