இறுதி பஸ்ஸை தவறவிடும்   நிலையே ஏற்பட்டுள்ளது  

Published By: MD.Lucias

16 Oct, 2016 | 04:31 PM
image

(ரொபட் அன்டனி)

அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் பயணத்திற்கான  இறுதி பஸ்ஸில் ஏறுவதற்கு  கிடைத்திருக்கின்ற வாய்ப்பை  இழந்துவிடுவோமா என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த  பஸ்ஸை தவறவிட்டால் எம்மால் பயணத்தை மேற்கொள்ள முடியாது போய்விடும்  என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார்.  

முன்னாள் இராணுவ தளபதிகளை  நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம்      தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு   தீனிபோடப்படுகின்றது. 

அவற்றை தவிர்க்குமாறு நாங்கள்  கோருகின்றோம்.   அதாவது  தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடும்   செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது.   மூளையை பாவித்து செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின்  அண்மைய உரை  மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக விபரிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41