குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மான நடவடிக்கையை பார்வையிட்டார் கிழக்கு ஆளுநர்

Published By: Digital Desk 3

12 Mar, 2022 | 01:13 PM
image

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க  நேற்று (11) கிழக்கு மாகாண  ஆளுநர் அனுராதா யகம்பத்   கிண்ணியா நகர  சபைக்கு விஜயம் செய்து  தேவையான குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.

அத்தோடு, குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டு கட்டட நிர்மானத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவாதம் வழங்கியதுடன், குறிப்பிட்ட படகு சேவையைப் பயன்படுத்துகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளும் தவிசாளரிடம்  கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் போது நகரசபையின்  உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, கலீபத்துள்ளா, ஆசாத், நசுருத்தீன் ஆகியோரும், சபையின் செயலாளர் விஷ்னு மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

எதிர்காலத்தில்  பிரதேசத்தின்  அபிவிருத்திக்காக பல வழிகளிலும் உதவி செய்து தருவதாக  ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09