திங்கள் முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு

Published By: Digital Desk 4

11 Mar, 2022 | 06:56 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Virakesari.lk

பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பாடசாலைக்கு அழைக்குமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு அறிவிக்கின்றோம். எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல் நிலைமை காணப்பட்டால் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியின் கீழ் அடு;த்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11