இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜூலி சங் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் ஜூலி சங், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் உளிட்ட ஏனையவர்களையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம். அத்துடன் அமைதிக்காக நாம் அனைத்து மதத்தினருடனும் இணைந்து நிற்கின்றோம்.
இந்த ஆலயம் இலங்கையின் மத பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக திகழ்வதுடன் நாட்டின் நெகிழ்ச்சித் தன்மைனை வெளிக்காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM