பெந்தோட்டை கடலிலிருந்து ரஷ்ய பிரஜை சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

10 Mar, 2022 | 03:25 PM
image

இரண்டு வார விடுமுறைக்காக ரஷ்யாவிலிருந்து இலங்கை வந்த ரஷ்ய பிரஜை ஒருவர்  பெந்தோட்டை பரடைஸ் தீவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று குறித்த விடுதிக்கு முன்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதான வான்கோவ் அயுர்ல் என்ற ரஷ்ய பிரஜை என தெரியவந்துள்ளது.

நேற்று (09) பிற்பகல் பெந்தோட்டையில் உள்ள குறித்த சுற்றுலா விடுதியில் தனது மனைவியுடன் தங்கியிருந்த நிலையில்.நேற்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த உயிரிழந்தவரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (10) நடைபெறவுள்ளதுடன் சடலம் அளுத்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39
news-image

தமிழரசுக்கட்சியிடமிருந்து விக்கியை பாதுகாப்பதற்கு இனி யாருமில்லை...

2025-06-13 02:27:14
news-image

காணி  வர்த்தமானி இரத்து குறித்து அமைச்சரவையிடம்...

2025-06-13 01:46:54
news-image

மத்தியவங்கி பிணை மோசடி: கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்க...

2025-06-13 01:42:25