ஜெர்மன் நாட்டில் பிறந்து 40 நாட்களான குழந்தையை விற்க, இணைத்தளத்தில் விளம்பரம் செய்யப்படுள்ளது.
மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 இலட்சத்துக்கு விற்க அந்த குழந்தையின் படத்துடன் ஈ-பேயில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து, ஈ-பே நிறுவனம் உள்பட பலர் பொலிஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM