வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு

Published By: Digital Desk 4

08 Mar, 2022 | 05:16 PM
image

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடி காலம் நீட்டிப்பு | Virakesari .lk

அந்த வகையில்.  ஏப்ரல் முதலாம் திகதி  முதல் ஜூன் 30ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  ஜூலை முதலாம் திகதி  முதல்  செப்டம்பர் 30 ஆம் திகதி  வரை காலாவதியாகும் உரிமங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன ஓட்டுநலர் உரிமங்கள் காலாவதியாகும் நாள் முதல் இந்த நீட்டிப்பு அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அச்சுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அட்டைகளுக்குப் பதிலாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில்...

2026-03-15 00:41:01
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57