இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷல் ராஜபக்ஷ ஆகியோர் பயனுள்ளதும் மனநிறைவானதுமான தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சகல சாத்தியமான வழிகளிலும் இலங்கைக்கு தேவையான ஆதரவை இந்தியா தொடர்ந்து வழங்குமென வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த உரையாடலில் உறுதியளித்துள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும் இம்மாதத்தின் இறுதி இரு வாரங்களிற்குள் இரு தரப்பினருக்கும் இசைவான நாள் ஒன்றில் பஷல் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கான திகதியை தீர்மானிப்பது குறித்தும் அவர்கள் இதன்போது இணங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM