அம்பலங்கொடை - கந்தேகொடை பிரதேசத்தில் நபரொருவரை கொலைசெய்தமை தொடர்பில் சந்தேகநபரொருவர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தில் கந்தெகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான நபரொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தாக்குதலுக்குட்பட்ட பின் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சந்தேகநபர் நேற்றையதினம் பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அம்பலங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM