தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 1

07 Mar, 2022 | 02:03 PM
image

அம்பலங்கொடை - கந்தேகொடை பிரதேசத்தில் நபரொருவரை கொலைசெய்தமை தொடர்பில் சந்தேகநபரொருவர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அதேபகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தில் கந்தெகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான நபரொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தாக்குதலுக்குட்பட்ட பின் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

இதேவேளை சந்தேகநபர் நேற்றையதினம் பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அம்பலங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர்...

2023-11-29 17:28:42
news-image

வீதியை கடக்க முற்பட்ட பெண் கார்...

2023-11-29 17:27:39
news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03