மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

05 Mar, 2022 | 07:11 PM
image

குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின் சந்தேகநபரான கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  

இந்த சம்பவம் கொகரெல்ல - ரணவிருகம பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த குடியிருப்பொன்றிலேயே சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09