ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவிருக்கின்றது.
இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகும்.
ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைாயர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உதஜ்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைப்பார்.
அதனை தொடர்ந்து இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறும்.
மிச்சேல் பச்லேட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்ததன் பின்னர் பதிலளிக்கவேண்டிய நாடு என்ற வகையில் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தினியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கை தொடர்பான விவாத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளன.
அதேபோன்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு என்பவனவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்தான இன்று விவாதம் இன்று
Published By: Digital Desk 3
04 Mar, 2022 | 04:40 PM

-
சிறப்புக் கட்டுரை
அதானியின் விலகல், இலங்கை - இந்திய...
16 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
14 Feb, 2025 | 06:19 PM
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...
2025-02-19 13:51:24

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...
2025-02-19 13:24:22

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...
2025-02-19 12:47:30

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து
2025-02-19 12:29:39

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...
2025-02-19 12:30:27

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...
2025-02-19 12:21:04

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...
2025-02-19 12:17:07

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...
2025-02-19 12:24:25

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...
2025-02-19 11:52:53

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...
2025-02-19 11:24:04

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...
2025-02-19 11:49:47

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM