சுகாதார தரப்பு வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published By: Digital Desk 3

03 Mar, 2022 | 04:49 PM
image

(எம்.மனோசித்ரா)

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களினால் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனினும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இரு தினங்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அத்தோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய எதிர்வரும் காலங்களில் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது அறிவிக்கப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபதவைவர் கு.சரவணபவன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02