(எம்.மனோசித்ரா)
மாதம்பை பகுதியில் புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாதம்பை பொலிஸ் பிரிவில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் மோதி தற்கொலை செய்து கொண்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட பெண் 45 - 50 வயதுக்கு இடைப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு , அவரை அடையாளம் காண்பதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM