ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர் பட்டியலும் முன்னர் வகித்த பதவிகளும்
01. ஏ.ஜி. அலுத்கே - மாவட்ட நீதிபதி
02. ஆர்.ஆர்.ஜே.யு.டி.கே. ராஜகருணா - மாவட்ட நீதிபதி
03. ஆர்.ஏ.டி.யு.என். ரணதுங்க - நீதவான்
04. டி.எம்.சீ.எஸ். குணசேகர - மாவட்ட நீதிபதி
05. எம். பிரபாத் ரணசிங்க - மாவட்ட நீதிபதி
06. ஆர்.எம்.எஸ்.பி. சந்திரசிறி - பிரதான நீதவான்
07. ஆர். வெலிவத்த - மாவட்ட நீதிபதி
08. ஜி.எல். பிரியந்த - நீதவான்
09. ஏ. நிஷாந்த பீரிஸ் - மாவட்ட நீதிபதி
10. எஸ்.எம்.ஏ.எஸ். மஞ்சநாயக்க - மாவட்ட நீதிபதி
11. எல். சமத் மதநாயக்க - மாவட்ட நீதிபதி
12. வி.எம். வீரசூரிய - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
13. எச்.ஏ.டி.என். ஹேவாவசம் - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
சிரேஷ்ட தொழில் அனுபவத்தின் அடிப்படையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நீதிபதிகளிடம் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM