பெலருஸிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பாக பிரதமரின் உத்தரவு

Published By: Vishnu

02 Mar, 2022 | 02:47 PM
image

பெலருஸில் உயர்கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் மோதல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெலருஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிரதமரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ரஷ்யா அல்லது இலங்கை செல்வதற்கு விசா வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் கல்வி நடவடிக்கைகளை பல வாரங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும்...

2026-02-18 18:36:42
news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45