பல்வேறு நீதிமன்றங்களால் பிடியணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

Published By: Vishnu

02 Mar, 2022 | 10:14 AM
image

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியமுன வீதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக தங்கம் கொள்ளையடித்தல், மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், ஹெரோயின் வைத்திருந்தமை, உடமைகள் திருடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் புதுக்கடை, அத்தனகல்ல, கண்டி, வத்தளை, கல்கிசை, கம்பஹா, கந்தளாய், மாரவில, நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்வானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56