மின் நெருக்கடியை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

Published By: Vishnu

02 Mar, 2022 | 09:02 AM
image

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.

இதேவளை திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் இறக்குமதியை எளிதாக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன், இந்த காலப்பகுதியில் மிக நீண்டநேர மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படுகிறது.

மின் உற்பத்தியாளர்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொள்ளாததால், மின்வெட்டுக்கு கவலையுடன் ஒப்புதல் அளிக்க நேரிட்டதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07