விடுதலை புலிகள் காலத்தை விடவும் மோசமான நிலையில் நாடு - அமைச்சர் உதய கம்மன்பில

Published By: Vishnu

01 Mar, 2022 | 03:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் காலத்தில் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர் கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண செயற்படுத்த வேண்டிய திட்டங்களை அமைச்சரவையில் பலமுறை முன்வைத்தும் அது செயற்படுத்தப்படாமலிருப்பது கவலைக்குரியது. 

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும். நாட்டு மக்களிடம் உண்மை குறிப்பிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். அதனை விடுத்து பிரச்சினை ஒன்றுமில்லை என பொய்யுரைத்தால் அது பாரிய எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும். 

பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அச்சம் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21