நாட்டில் நேற்று (27.02.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 16 ஆண்களும், 16 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில் 30 வயதுக்குட்பட்டவர்களில் இரு பெண்களும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 05 ஆண்களும், பெண் ஒருவருமாக 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 ஆண்களும், 132 பெண்களுமாக 24 பேரும் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 222 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM